போலியான கொரோனோ சான்றிதழால் உயிரை மாய்த்த குடும்பம்
தன் மனைவி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக போலி சான்றிதழ் ஒன்றை அவரது அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார் ஜேர்மானியர் ஒருவர். Devid R என்னும் அந்த ஜேர்மானியர், தன் மனைவி Linda கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக போலி சான்றிதழ் ஒன்றை அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்க, அது போலி சான்றிதழ் என்பதை அவருக்கு பணி வழங்குபவர் கண்டுபிடித்துவிட்டிருக்கிறார். ஆகவே, தாங்கள் கைது செய்யப்படுவோம், பிள்ளைகளைப் பிரிய நேரிடும் என்ற பயத்தில், குடும்பமாக உயிரை மாய்த்துக்கொள்வதென கணவனும் மனைவியும் முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த … Continue reading போலியான கொரோனோ சான்றிதழால் உயிரை மாய்த்த குடும்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed